0
0
Read Time:54 Second
தாயகத்தில், பிரான்சு நாட்டின் பட்டினிக்கு எதிரான நிறுவனத்தில் ( Action contre la faim) பணிபுரிந்த 17 மனித நேயப்பணியாளர்கள் மூதூரில் வைத்து சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
-04.08.2021(புதன்கிழமை)
நேரம்:-11.00 மணிக்கு இடம் :-Parc des Impressionnistes
01 Rue Pierre Bérégovoy
92110 Clichy கிளிச்சியில் நடைபெற்றது.
தமிழர் கட்டமைப்புக்களும் கலந்து கொண்டனர். உரைகளும் ஆற்றியிருந்தனர். இவர்களின் உன்ன தியாகங்கள் நீதிகிடைக்கும் வரை தலைமுறை தலைமுறையாக போராட வேண்டும் எனவும் கருத்தாக அமைந்தது.