17 மனித நேயப்பணியாளர்கள் மூதூரில் வைத்து சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

0 0
Read Time:54 Second

தாயகத்தில், பிரான்சு நாட்டின் பட்டினிக்கு எதிரான நிறுவனத்தில் ( Action contre la faim) பணிபுரிந்த 17 மனித நேயப்பணியாளர்கள் மூதூரில் வைத்து சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
-04.08.2021(புதன்கிழமை)
நேரம்:-11.00 மணிக்கு இடம் :-Parc des Impressionnistes
01 Rue Pierre Bérégovoy
92110 Clichy கிளிச்சியில் நடைபெற்றது.

தமிழர் கட்டமைப்புக்களும் கலந்து கொண்டனர். உரைகளும் ஆற்றியிருந்தனர். இவர்களின் உன்ன தியாகங்கள் நீதிகிடைக்கும் வரை தலைமுறை தலைமுறையாக போராட வேண்டும் எனவும் கருத்தாக அமைந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment