தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – தமிழ் இணையக் கல்விக் கழகம் – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் தோற்றிய அனைத்து மாணவர்களும் சிறப்புத் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
மேலும்Day: May 28, 2021
இந்திய கடற்படையின் சதியினால், விடுதலைப் புலிகளின் மரபிற்கிணங்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த கடற்கரும்புலிகள்
சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்தது.
மேலும்