சுவிற்சர்லாந்தில் திங்கள் முதல் ஒருபகுதி இயல்புவாழ்வு மீளத் திரும்பவுள்ளது.

நடனவிடுதிகளும், உல்லாச விடுதிகளும் தொடர்ந்து முடக்கத்தில் இருந்தபோதும், தனியார் விழாக்கள் வீடுகளில் 30 விருந்தினர்களுடனும் வெளி இடங்களில் 50 விருந்தினர்களுடனும் நடைபெற ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. பொதுவிழாக்கள் உரியபாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆகக்கூடியது 300 பொதுமக்கள் பார்வையாளர்களாக்கொண்டு நடைபெறலாம்.

மேலும்

லிபரேசன் ஒப்பரேசன் படுகொலைகள் 34 ஆவது வருட நினைவுகள்..!

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டில்அமைந்துள்ள வடமராட்சியைக் கைப் பற்றும் நோக்கில் பெரும் எடுப்பில் மேற் கொள்ளப் பட்ட வலிந்த தாக்குதலாக வடமராட்சி லிபரேசன் ஒப்பரேசன் அல்லது லிபரேசன் அல்லது வடமராட்சி நடவடிக்கை என்று பெயர்சூட்ட்பபட்ட இந்த இராணுவ நடவடிக்கை 1987 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இடம் பெற்றது.

மேலும்

தலைவர் அவர்களைப்பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே வெற்றிகர முகாம் மீட்புக்கு காரணம்

மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாமை இந்தியப்படையினர் கைப்பற்றி வைத்திருந்தநிலையில் தேசியத்தலைவர் அவர்களின் கட்ளையில் அம்முகாமை மறுபடியும் கைப்பற்றிய விடுதலைப்புலிவீரர்கள்.

மேலும்