பிரான்சு வித்றி சூ சென் நகரில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல்!

0 0
Read Time:1 Minute, 6 Second


இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் மாநகரமாகிய வித்றி சூ சென் பகுதியில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 15.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் மாநகர உதவி முதல்வர் ரமல் அவர்களும் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். வரும் வாரத்தில் இப்பிரதேசத்தில் தமிழீழ தேசத்துக்கான ஆதரவுத்தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. அப்பிரதேச வாழ் தமிழ்மக்களும் , இவிறி சூர்சென் மக்களும் கலந்து கொண்டிருந்தனர். அரசியல் பிரிவு முள்ளிவாய்க்கால் இன்றைய நிலவரத்தை அறிக்கையாக பிரெஞ்சுப் பிரமுகர்க்கு வழங்கியிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment