0
0
Read Time:1 Minute, 5 Second
இந்தியாவில் தினந்தோறும் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஐந்தாவது தொடர் நாளாக தனது ஒரு நாளிலான கோவிட் தொற்று உலகசாதனையை உடைத்து 3,54,531 புதிய ஒரு நாளிலான தொற்று சாதனையாக படைத்த இந்தியாடிஜிடல்.
இந்தியாவில் மூச்சுத் திணறிச் சாகும் கோடி மக்களிற்கு ஒட்சிசன் கொடுத்து காக்க அரசால் முடியவில்லையே?டில்லியில் ஆக்ஸிஜன் இன்றி மரண விளிம்பில் உள்ள மக்களிற்கு குருத்வாராவில் காரில் வைத்தே சீக்கியர் ஆக்சிஜன் சப்ளை. மக்கள் குருத்வாரா நோக்கி படையெடுப்பு. இதுதான் இந்தியாவின் பன்முகத்தன்மை.