ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்Day: March 23, 2021
கனடியத் தமிழர் பேரவையின் அறிக்கை!மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஊடக சந்திப்பு
கனடியத் தமிழர் பேரவையின் அறிக்கை!மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஊடக சந்திப்பு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் நேரலை.
மேலும்கிளிநொச்சி உருத்திரபுரீசுவர் ஆலயத்தில். தொல்லியல் அகழ்வாராய்ச்சிக்கு எதிராக கவணயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகிறது.
கிளிநொச்சி உருத்திரபுரீசுவர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவதற்கு எதிராக பொதுமக்களால் இரண்டாம் நாளாக கவணயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகிறது.
மேலும்