அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்ள்ளது.

பிரித்தானியாவில் தொடரப்பட்ட அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (15.03.2021) முடிவுக்கு கொண்டு வரப்பட்ள்ளது.

மேலும்

சர்வதேசத்திடம் நீதிகோரிஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பொலீசார் அச்சுறுத்தல்.

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சர்வதேசத்திடம் நீதிகோரிஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் கைதுசெய்வதற்கும் பொலிஸார் மேற்கொண்ட முயற்சி காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

மேலும்

யாழ்ப்பாணத்தில் புதனன்று நடைபேறும் பேரணிக்கு மணிவண்ணன் அழைப்பு..

யாழ்ப்பாணத்தில் கிட்டுப் பூங்காவில் இருந்து .எதிர்வரும் 17.03.2021 புதன்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமாகும் பேரணியில் கலந்து கொண்டு எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபடுவோம் வாரீர்…பேரணிக்கு மணிவண்ணன் அழைப்பு

மேலும்

15வது நாளாக தொடரும் போராட்டம்! மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் அச்சுறுத்தல்..!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் 15வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்! மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் அச்சுறுத்தல்..!

மேலும்