நாதன் தம்பி அவர்களது உறுதிக்குத் துணை நிற்போம் ..!

யார் இந்த நாதன் தம்பி ..? நாதன் தம்பி அவர்கள் யேர்மனியைக் வசிப்பிடமாக கொண்டவர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ´´நிதிதிரட்டியவர்´´ எனும் குற்றச்சாட்டினை யேர்மனியில் எதிர்கொண்டு நிற்பவர்.

மேலும்

உண்ணாவிரத போராட்டத்தின்15ம் நாளில் .அம்பிகை செல்வக்குமார்

பிரித்தானியாவில் அம்பிகை செல்வக்குமார் அவர்களால் 4 அம்சக் கோரிக்கை உண்மைக்கான நீதி உண்ணாவிரதபோராட்டத்தின்15ம் நாளில் .

மேலும்

தமிழர் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – சிட்னி

ஐக்கியநாடுகள் மனிதவுரிமைபேரவை ஊடாக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையில் தமிழ் மக்களிற்கான நீதி தொடர்பான விடயத்தில் தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் தாயக மற்றும் புலம் பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றுசனிக்கிழமை 13-05-2021 அன்று அவுஸ்திரேலியாவின் ஐந்துபெருநகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

மேலும்

சுவிற்சர்லாந்து நடுவனரசின் 12. 03. 2021 அறிவிப்பு

12. 03.2021 வெள்ளிக்கிழமை சுவிஸ் அரசு ஊடக மாநாட்டில் தற்போதைய முடக்கத்திலிருந்து மெல்ல வெளிவரும் தமது நடவடிக்கையினை விளக்கியது. இச்சந்திப்பில் சுவிஸ் அதிபர் திரு. குய் பார்மெலின் மற்றும் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஆகியோர் தகவல்களை வழங்கினர்.

மேலும்