0
0
Read Time:37 Second
4ஆம் நாள் பேரணி.பொத்துவில் முதல் பொலிகண்டி வரை.கிளிநொச்சியை வந்தடைந்தது!
நாளை யாழ்ப்பாண மக்கள் இளைஞர்கள் எல்லோரும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் .. நாளை முடிந்தவர்கள்
தண்ணீர் பந்தல் அமைத்து தாகத்தை தீருங்கள்
இளைஞர்கள் உங்கள் கையில் எல்லாம் பகிருங்கள்.
கிளிநொச்சி
மல்லாவியை கடந்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி.