0
0
Read Time:31 Second
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் மூன்றாம் நாளான இன்று திருகோணமலையில் தொடங்கிய போராட்டம் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நடைபயண பவனி சென்றடைந்தது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்துள்ளது.