0
0
Read Time:58 Second
தமிழ் உணர்வாளர்களின் மாசி. 4 தமிழரின் தன் எழுச்சி போராட்டத்துக்கு 15க்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்களும் 5க்கு மேற்பட்ட நீதிமன்றங்களும் தடை விதிப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று, கல்முனை காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு ஏறாவூர், கரடியனாறு, வாகரை, வாழைச்சேனை.
தடைகள் என்ன ?தலை பறந்தாலும்,போராட்டம் இடம் பெறும். பொத்துவில் பேரணி நாளை பி. பகல் மட்டக்களப்பை வந்தடையும் தமிழ் உணர்வாளர் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் நம்பிக்கை.