தேசத்தை நேசித்த தேசப்பற்றாளர் சூசைப்பிள்ளை!

தாயகத்தில் சாவைத் தழுவிக்கொண்ட வைத்தியான் சூசைப்பிள்ளை அவர்களை தேசத்தை நேசித்த தேசப்பற்றாளர் என ஊடகமையம் கௌரவித்துள்ளது.

மேலும்

மரணித்த தந்தைக்கு வவுனியாவில் அஞ்சலி

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள்ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1200 நாட்களிற்கும் மேலாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மதியம் 11.30மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.  

மேலும்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர்.

மேலும்

மேஜர் பாரதி அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் .

(விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல் துறைத் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றிய மேஜர் பாரதி 07.06.1992ம் ஆண்டு சிறு நாவல் குளத்தில் சிங்களப் படையுடன்நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்தார்.)

மேலும்

தமிழ்ச்சோலை ஆசிரியர் அமரர் இராசநாயகம் உதயமாலா அவர்களுக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கண்ணீர் வணக்கம்…!

பிரான்சில் நேற்று (05.06.2020) வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்த ஆசிரியை இராசநாயகம் உதயமாலா அவர்களின் பிரிவினால் துயருறும் அனைவரோடும் பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு துயரினைப் பகிர்ந்துள்ளது.

மேலும்

கடலிலே களமாடி வீரக்கடற்புலிகளை நினைவில் சுமந்து வணக்கம் செலுத்துவோம்..

5.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பா துகாப்பு வழங்கி அவ்விநியோகப்படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் லெப் கேணல் ஆண்டான் தலைமையிலான

மேலும்

தொல்பொருள் திணைக்களத்தினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நல்லூர் சங்கிலியன் மந்திரிமனை

பேணிப்பாதுகாக்க வேண்டிய வராற்றுப் பொக்கிசமான நல்லூர் சங்கிலியன் மந்திரி மனையானதுதொல்பொருள் திணைக்களத்தினால் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது காணப்படுகிறதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

மேலும்

தியாகி பொன்.சிவகுமாரன் வீர வணக்க நாள்

எமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவர்கள் நாளை எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். எமது தேச விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியது.

மேலும்

சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள்,தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதை அற்றவர்கள்:

இன்று நாம் உலகுக்கு, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை எமது சோகமான நிலையை நினைவூட்டுவதற்காக இங்கு வந்துள்ளோம். அவர்களின் மனிதாபிமான தலையீடு இங்கு வந்து, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவ நாங்கள் காத்திருக்கிறோம்.

மேலும்

கரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில் அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம்.

மேலும்