பிரெஞ்சு பாராளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை!

0 0
Read Time:54 Second

இத்துடன் திரு Jean Christophe Lagarde , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Denis பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.

மே 18, தமிழின அழிப்பின் நாளை நினைவு கூருமுகமாக இவர் அளித்த செய்தியில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வேதேச சுயாதீன விசாரணை நடத்துவதற்கு பிரெஞ்சு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மக்களுக்கு தான் ஆதரவாக நீடிப்பேன் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment