நாட்டுப்பற்றாளர் நடேசனின் 16ஆம் ஆண்டுநினைவு தினம் இன்று

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

மேலும்

தமிழின அழிப்பின் நீதிக்கோரும் போராட்டத்தின் 11ஆவது ஆண்டின் பதிவு

தமிழகத் தமிழீழ ஆதரவாளர்களே, உலகத் தமிழ்ச் சொந்தங்களே, தமிழின அழிப்பின் நீதிக்கோரும் போராட்டத்தின் 11ஆவது ஆண்டில், உலகங்கும் அரசியல்வாதிகள் நம்மோடு இணைந்து குரல் கொடுத்துள்ளனர்.

மேலும்

இறுதி வணக்கம் – சபேசன் அண்ணா

எமது விடுதலைப் போராட்டத்தின் மீதும் தலைமை மீதும் அளவற்ற பற்றோடு செயற்பட்ட சபேசன் அண்ணா, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தமிழீழ அரசியல் பிரிவின்  நேரடி வழிப்படுத்தலுடன் பல ஆக்கபூர்வமான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி எமது போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராகவும் தேசிய தலைவரின் பாசத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர்.

மேலும்

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அண்ணை இன்று சாவடைந்தார்

எமது மூத்த தமிழீழ செயற்பாட்டாளர் சபேசன் அண்ணை இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சாவடைந்தார் என்ற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது.

மேலும்

வாதரவத்தையின் மைந்தன் எங்கள் விக்ரம் மாஸ்டர்!

பனைவளங்களும்,நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு பார்ப்போர் மனங்களை கவரும் அழகிய சிறிய ஒரு நிலப்பரப்பு தான் வாதரவத்தை எனும் அழகிய கிராமம்.

மேலும்

யாழ்.அடாவடிகளைக் கண்டிக்கும் சட்டத்தரணிகள் சங்கம்!

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்திற்குள்

மேலும்

டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி உயிரிளப்பு!

நுவரெலியா – ஹட்டன் பொலிஸ் பிரிவு, டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது எபோட்சிலி தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகாமலர் (48-வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். டிக்கோயா தோட்ட தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில் இன்று (25) காலை 10 மணியளவில் மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டை கழுகு கொத்தியதில் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளன. குளவி கொட்டுக்கு இலக்காகிய ஆறு பெண்களும் இரண்டு ஆண்களுமாக எட்டுபேர் காயமுற்றுள்ளனர். இவர்களில் ஒருவரான குறித்த தாய் மரணமாகியுள்ளார்.

மேலும்

தென் தமிழீழத்தில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தாயகப் பிரதேசங்களை அபகரிப்பு

கிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கபடும் என கோத்தபாயா ராஜபக்சே அறிவித்து இருக்கிறார்.

மேலும்