(விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல் துறைத் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றிய மேஜர் பாரதி 07.06.1992ம் ஆண்டு சிறு நாவல் குளத்தில் சிங்களப் படையுடன்நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்தார்.)
மேலும்Images
தமிழ்ச்சோலை ஆசிரியர் அமரர் இராசநாயகம் உதயமாலா அவர்களுக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கண்ணீர் வணக்கம்…!
பிரான்சில் நேற்று (05.06.2020) வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்த ஆசிரியை இராசநாயகம் உதயமாலா அவர்களின் பிரிவினால் துயருறும் அனைவரோடும் பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு துயரினைப் பகிர்ந்துள்ளது.
மேலும்கடலிலே களமாடி வீரக்கடற்புலிகளை நினைவில் சுமந்து வணக்கம் செலுத்துவோம்..
5.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பா துகாப்பு வழங்கி அவ்விநியோகப்படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் லெப் கேணல் ஆண்டான் தலைமையிலான
மேலும்தொல்பொருள் திணைக்களத்தினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நல்லூர் சங்கிலியன் மந்திரிமனை
பேணிப்பாதுகாக்க வேண்டிய வராற்றுப் பொக்கிசமான நல்லூர் சங்கிலியன் மந்திரி மனையானதுதொல்பொருள் திணைக்களத்தினால் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது காணப்படுகிறதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
மேலும்கரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்
வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில் அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம்.
மேலும்நூல்களில் பற்றிய தீ ஆதிலட்சுமி சிவகுமார்
நாட்டுப்பற்றாளர் நடேசனின் 16ஆம் ஆண்டுநினைவு தினம் இன்று
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று
மேலும்தமிழின அழிப்பின் நீதிக்கோரும் போராட்டத்தின் 11ஆவது ஆண்டின் பதிவு
தமிழகத் தமிழீழ ஆதரவாளர்களே, உலகத் தமிழ்ச் சொந்தங்களே, தமிழின அழிப்பின் நீதிக்கோரும் போராட்டத்தின் 11ஆவது ஆண்டில், உலகங்கும் அரசியல்வாதிகள் நம்மோடு இணைந்து குரல் கொடுத்துள்ளனர்.
மேலும்இறுதி வணக்கம் – சபேசன் அண்ணா
எமது விடுதலைப் போராட்டத்தின் மீதும் தலைமை மீதும் அளவற்ற பற்றோடு செயற்பட்ட சபேசன் அண்ணா, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தமிழீழ அரசியல் பிரிவின் நேரடி வழிப்படுத்தலுடன் பல ஆக்கபூர்வமான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி எமது போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராகவும் தேசிய தலைவரின் பாசத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர்.
மேலும்வாதரவத்தையின் மைந்தன் எங்கள் விக்ரம் மாஸ்டர்!
பனைவளங்களும்,நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு பார்ப்போர் மனங்களை கவரும் அழகிய சிறிய ஒரு நிலப்பரப்பு தான் வாதரவத்தை எனும் அழகிய கிராமம்.
மேலும்