சுவிற்சர்லாந்தில் பேர்ன் மாநிலம்கடுமையான நடவடிக்கையினை அறிவித்துள்ளது.

22.10.2020 சுவிசின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சுவிஸ் அரசு தற்போது எடுக்கும்முடிவுகள் அரசியல் சார்ந்தவை அல்ல, அவை பொருளாதாரம் சார்ந்தவையும்அல்ல, மனித வாழ்வின் நலவாழ்வு (சுகாதரம்) தொடர்புடையது என்று தெரிவித்திருந்தார்.

மேலும்

0ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம் இது – சபையில் கஜேந்திரகுமார்.

20ஆம் திருத்தம் வெறுமனே ஒரு அதிகாரம் குவிக்க்கப்படுகின்ற ஒரு ஆட்சிமுறறையை அல்லஇ ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம் இது – சபையில் கஜேந்திரகுமார். 

மேலும்

எல்லாளன் நடவடிக்கையின் போது வீரகாவியமான 21 கரும்புலி மாவீர்களின் 13ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

#விடுதலை புலிகளின் போரியல் சாதனைகள் – “#Operation #எல்லாளன்”இதே தினம் ,அதாவது 22 ஒக்டோபர் 2007 அன்று, உலகின் போரியல் வரலாற்றில் பிரமிக்கக்கூடிய  சாதனை நிகழ்த்தப்பட்டது.

மேலும்

சுவிசில் இரண்டவாது கொறோனா அலையும் – நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும்

மகுடநுண்ணுயிரித் தொற்றுத் தொடர்பான சுவிற்சர்லாந்து நடுவனரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டாகப் பங்கெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பு பேர்ன் மாநிலத்தில் கடந்த 20. 10. 2020 நடைபெற்றிருந்தது.

மேலும்

தமிழீழமெங்கும் பயணித்த லெப் கேணல் சந்தோசம் மாஸ்ரர் நினைவு…!

லெப்.கேணல் சந்தோசம்(திருமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினரும்)கணபதிப்பிள்ளை உமைநேசன்சந்தோசம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு:04.01.1959வீரச்சாவு:21.10.1987நிகழ்வு:யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

மேலும்

எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸில் பெருநிறுவனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு!!!

அன்புறவுகளிற்கு வணக்கம், எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸ் மக்கள் நாடளாவிய ரீதியில் *“Konzernverantwortungsinitiative -பெருநிறுவனங்களின் பொறுப்புக்கூறல்”* சட்ட அமுலாக்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு வாக்கழிக்கவுள்ளனர்.

மேலும்

வடமராடசி கிழக்கு மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அரசு முயல்கின்றதா?

மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி மருதங்கேணி வைத்தியசாலை கொறோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.கொறோனோ பாதிப்பு ஏற்படும் என்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பீதி எழுந்துள்ளது.

மேலும்

18. 10. 2020 நள்ளிரவுமுதல் சுவிசில் நடைமுறைக்குவரும் மகுடநுண்ணுயிரித் தடுப்பு நடவடிக்கைகள்

சுவிசின்நடுவனரசும் மாநில அரசுகளும் கடந்த வியாழக்கிழமை 15ம் திகதி இணைந்துநோய்த்தடுப்பு செயற்பாடுகள் தொடர்பாக பேசியிருந்தனர்.

மேலும்

‘இனப்படுகொலை’ தந்த மனித மாமிச ருசி, சிறீலங்கா அரசை தலைகால் புரியாமல் குதிக்க வைக்கிறது. – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

ஊடக அறிக்கை(14.10.2020, புதன் கிழமை)‘பலம் தான் உலக ஒழுங்கை நிச்சயம் செய்யும்’ எனும் வல்லரசுகளின் நீதிக்காலத்திலும் கூட, உலகில் தனித்த தேசமாக விடுதலையைப் பெற்றுவிட போராடிக் கொண்டிருக்கும் ஏனைய தேசிய இனங்களின் கொள்கைப் பற்றுறுதியைப் போலவே,

மேலும்

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2020

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 19வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.

மேலும்