Author: admin
நவம்பர் 13
நவம்பர் 12
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்” சார்ந்து சுவிஸ்வாழ் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை விடுக்கும் வேண்டுகோள்.
பேர்ண், 09.11.2020 தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் –
மேலும்நவம்பர் 11
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 சுவிஸ்” சார்ந்து
“தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 சுவிஸ்” சார்ந்து சுவிஸ்வாழ் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை விடுக்கும் வேண்டுகோள்!… 09.11.2020
மேலும்பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 8 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது.
மேலும்“வரலாற்றறிவூடு விடுதலையை விரைவாக்குவோம்” தாயக வரலாற்றுத் திறனறிதல் போட்டி – 2020
*பிரான்சு,தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தாயக வரலாற்றுத் திறனறிதல்*, எதிர்வரும் *21 ,22 ஆம் நாட்களில்* காலை *9.00 மணி முதல்* மாலை *6.00 மணி வரை* *இணையவழியில் நடைபெறவுள்ளது*.
மேலும்