நூல் வெளியீடு.

1 0
Read Time:1 Minute, 6 Second

தமிழீழ விடுதலைப் போர்க் களங்களில், சிங்களப் படையின் அதி உச்ச படைத்தளங்களுக்குள் இறங்கி, தமிழீழ விடுதலையின் தடைகளை உடைத்தெறிந்த, நெருப்புக் குழைந்தைகளான கரும்புலிகளின் வீர வரலாற்றிணையும், அவர்களின் வாழ்வியலின் உண்மைக் கதைகளையும் தாங்கித் தொடராக வெளிவரும் “தடைகள் தகரும் தமிழீழம் மலரும்.”எனும் நூலின் பாகம் மூன்று. எதிர் வரும் 26.10.2025 அன்று,பிற்பகல்.15,00 மணிக்கு.பிரான்சு நாட்டின் SALLE DE RECEPTION GOLDEN HOUSE 195 ROUTE SAINT LEU,93800 EPINAY SUR SEINE என்ற இடத்தில் வெகு சிறப்பாக வெளியீடு செய்ய இருப்பதால், இந்த வரலாற்று நூலின் வெளியீட்டுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


இப்படிக்கு நூல் வெளியீட்டுக் குழுவினர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment