பிரான்சில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் கடந்த 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் 95 ஆம் பிரிவில் உள்ள Le Thillay என்ற இடத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 நிகழ்வு காலை 10.30 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகி உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

மேலும்

விடுமுறை பாகம் 3

போராளிகளின் கையில் யாழ்ப்பாணம் இருந்தபோது நிலைமை என்னவோ சுமாராகத்தான் இருந்தது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பணம், ஆயுதக் கொள்வனவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதுவும், ஓர் அரச இயந்திரத்திற்கு எதிராகச் சில ஆயிரம் புலம்பெயர் மக்களின் உதவியுடன் தொடர்ந்து பல ஆண்டுகள் போராடுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது.

மேலும்

எங்கும் நிறைந்த இறைஎம்மைச் செதுக்கும் இசை

தேடுதல் தேவையில்லை திரும்பும் திசையெல்லாம்அண்ணன் முகம்தேடுதல் தேவையில்லைதிருவுருவாய் நெஞ்சறையில்அண்ணன் பதிதேடுதல்தேவையில்லைதிடமான செயல்களில்அண்ணன் குரு

மேலும்