நவம்பர் 25
மேலும்Day: November 24, 2025
விடுமுறை (பாகம் 1)
கொக்குத்தொடுவாயில் இருந்து புறப்பட்டபோது மாலை 6 மணி ஆகிவிட்டது. “கவனம், யானைக் காடுகளைத் தாண்டிப் போக வேண்டும். இரவு இங்கேயே தங்கிவிட்டு, காலையில் போங்கள்,” என்று பொறுப்பாளர் சொல்லிவிட்டுப் போனது மாறனின் நினைவுக்கு வந்தது. இவனது நண்பன் குருதான், “காலையில் கிளம்பினால் ஒரு நாள் வீணாகிவிடும், இரவோடு இரவாகக் கிளம்புவோம்,” என்று யோசனை சொன்னவன்.
மேலும்