வீமன்

(1987 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை) வீமன் செத்துப் போனான். மூன்று மாதங்கள் உணவின்றி பட்டினியால் செத்துப் போனான். மானிடர்களின் அருவருப்பான ஆசைகளிலிருந்து பிறப்பெடுத்த போரினால் வீமன் செத்து போனான்.

மேலும்