முந்நாள் பெண் போராளிகளுக்கான சந்திப்பும், 2 ஆம் லெப். மாலதியின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலும் “சூரியப்புதல்விகள்” இறுவெட்டு பாகம் 2 வெளியிடலும். பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான திறான்சி பிரதேசத்தில் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
மேலும்Month: October 2025
மகளிர் படையணி சிறப்பு தளபதி பிரிகேடியர் விதுசா, மாவீரர் விதுசான் ஆகியோரின் தந்தை கந்தையா யாழ் பொன்னாலையில் காலமானார்.
2ம் லெப். மாலதி
1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.
மேலும்பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற சங்கொலி விருது தாயக விடுதலைப் பாடற்போட்டி – 2025
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் ஐரோப்பிய ரீதியிலான தாயக விடுதலைப்பாடற் போட்டி சங்கொலி விருது 2025 இம்முறை 16 ஆவது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிமுதல் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான Borurse du Travail Saint Denis மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும்வணக்க நிகழ்வு – 2025
இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும், கேணல் ராயூ/குயிலன், லெப். கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரினதும் நினைவு வணக்க நிகழ்வு 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து ஜெனிவா மாநிலத்தில் எழுச்சியுடன் நினைவேந்தப்பட்டுள்ளது.
மேலும்தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் 2025!
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!
மேலும்எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை இந்நாளில் நினைவு கூருகின்றோம்.
07.10.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கப்பலான எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது சிறிலங்கா கடற்படையுடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டு இறுதிவரை எதிரிகளிடம் அகப்படாது
மேலும்தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025-சுவிஸ்
புலேந்திரி மாமாவின் நினைவில்…..
1987.10.05 அன்றையபொழுது அவ்வளவு துன்பத்தை வாரி இறைக்கப்போகிறது என்று தழிழ்மக்கள் நினைத்தார்களா.இப்போ தான் 9 நாட்களின்முன் ஒரு உன்னதமகன் உருகிஉருகி உயிர்க்கொடைதந்த ஆறாக்காயம் உள்மனதை எரித்துக்கொண்டிருக்க ‘மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தாற்போல்’ இடியாய் இறங்கியது அந்தச்செய்தி..அதுதான் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளின் வீரச்சாவுச்செய்தி..இவர்களும் இலங்கை இந்தியச்சதியால் நாம்இழந்த கிடைத்தற்கரிய சொத்துகள்,சொந்தங்கள்..தமிழீழமே அடுத்தடுத்த பேரிழப்பில் மூழ்கித்தவித்துக்கிடக்கிறது….
மேலும்தீருவில் தீயில் தியாக தீபங்கள்…!
பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகள் மூட்டிய பெரு நெருப்புதமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில்,
மேலும்