திலீபனண்ணா-பத்தாம் நாள்

0 0
Read Time:42 Second

பெண்மையைப்போற்றினாய்- அவருக்குள்
பெருவீரம் ஏற்றினாய்

தணலாக ஆற்றல்கள்
தம்மனத்துள் வைத்திருந்த
தமிழீழமங்கையர்தம்
திறனனைத்தும் ஒளிரச்செய்தாய்
வீட்டின் நலன்மட்டுமல்ல நாட்டின் நலனிலும்
நற்பணியாற்றும்
புரட்சிப்பெண்களாய் நிமிரச்செய்தாய்
சுதந்திரப்பறவைகளாக அவர்கள்
சுடர
வழிசமைத்த அண்ணனின்
எண்ணத்தை
வண்ணம்செய்தவனே திலீபனண்ணா
நீ புரட்சியின் நாயகன்-பெண்கள் எழுச்சியின்
காரணன்…

கலைமகள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment