திலீபனண்ணா- எட்டாம் நாள்

0 0
Read Time:31 Second

எட்டும்விடுதலை என்றே எழுந்தவன்
எம்தமிழ்மக்கள் நெஞ்சில் நிலைத்தவன்

எண்ணத்தின் வண்ணத்தைத்தன் இனத்திற்கே உவந்தளித்த திண்ணத்தை என்சொல்வேன்
தன்பிள்ளை நீயென்று தம்மனதில் குடிவைத்த ஒவ்வொரு தமிழரும்
உலகுள்ளவரை
உனைவணங்ககி உருகிடுவர்-எம்
இறைமைகாக்க வரமாய் வந்தவனே
இறையாய் என்றும் உறுதிதந்தவனே..

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment