விழுந்தவர்கள் எல்லாம் விதையாகிப்போனதால் தான் விடுதலைப்போர் இன்னும் தொடர்கின்றது.’’ அந்த உன்னதர்கள் தான் எம்மண்ணின் மான மாவீரர்கள். அவர்களை நெஞ்சில் சுமந்து வரும் நாம் ஆண்டு தோறும் அவர்களின் நாளான நவம்பர் 27 ஆம் நாளில் சுடர் ஏற்றி கார்த்திகை மலர் கொண்டு வணக்கம் செலுத்துகின்றோம்.
மேலும்Day: August 25, 2025
கேணல் ராயு
கேணல் ராயு மறவனேஉன் சாதனையுள்எதை விடுத்து எதை உரைப்போம்அள்ள அள்ள குறையவில்லைஅத்தனையும் சரித்திரங்கள்
மேலும்