லண்டன் ஐ..எல்.சி. தமிழ் வானொலியின் 15 ஆவது நிறைவாண்டு விழாவில்ஊடகவியலாளர் இரா.மயூதரனுக்கு ‘மக்கள் குரல்’ விருது வழங்கி மதிப்பளிப்பு!

பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்பட்டு வரும் ஐ.எல்.சி. தமிழ் வானொலியின் 15 ஆவது நிறைவாண்டை முன்னிட்டு இடம்பெற்ற சிறப்பு நிகழ்வின் போது தாயக ஊடகவியலாளர் இரா.மயூதரனுக்கு ‘மக்கள் குரல்’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும்