பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 94 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள கிறித்தேய் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழ்ச்சோலை மாணவர்களால் கssaடந்த 13.04.2025 சனிக்கிழமை பி. பகல் 3.00 மணிக்கு மாநகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது.
மேலும்Day: April 19, 2025
நாட்டுப்பற்றாளர்”தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 37 வது ஆண்டு நினைவு நாள்.
அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
மேலும்