தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி 2024

சுவிஸ் நாட்டில் எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டிதமிழர் நினைவேந்தல் அகவத்தினால் 03.11.2024 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் பத்தாவது தடவையாக நடாத்தப்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி பேர்ண் மாநிலத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.

மேலும்

கேணல் பரிதி அவர்களின்  12ஆம்ஆண்டு வீர வணக்க நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மேலும்