அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருகோவிலின் 2025ஆம் ஆண்டுக்கான நாற்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து நாடக் ளும் காலை 09.00 மணிமுதல் இரவு 20.00 மணிவரை திருக்கோவில் திறந்திருக்கும். மாலை 18.00 மணிமுதல் 20.00 மணிவரை பூசைவழிபாடுகள் இடம்பெறும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்Day: October 22, 2024
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான 21கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்!
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.
மேலும்