இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கடவுச்சீட்டு தொடர்பான சில தகவல்கள்.

இலங்கையில் 21.10.2024 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்

தமிழீழமெங்கும் பயணித்த லெப் கேணல் சந்தோசம் மாஸ்ரர் 37 வது ஆண்டு நினைவு!

லெப்.கேணல் சந்தோசம்(திருமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினரும்)கணபதிப்பிள்ளை உமைநேசன்சந்தோசம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு:04.01.1959வீரச்சாவு:21.10.1987நிகழ்வு:யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

மேலும்

பிரான்சில் திருக்குறள் திறன் போட்டியின் திணைக்கள மட்டத்திலான போட்டிகள்.

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டியின் திணைக்கள மட்டத்திலான போட்டிகள் கார்ஜ் சார்சல் பகுதியில் இன்று (20.10.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.

மேலும்