பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் கடும் மழைக்கு மத்தியில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கடந்த (26.09.2024) வியாழக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

மேலும்