தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது.

மேலும்