புதிய ஜனாதிபதி தெரிவின் பின்னர் அரியநேத்திரன் சார்பில் வெளியான அறிக்கை

தமிழ் மக்களின் இறைமையையும் சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்தால்தான் இலங்கைத் தீவின் பல்லினச் சூழலைப் பாதுகாக்கலாம் என புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் பொதுச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும்

தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.

மேலும்