கடலளந்த காவியப்புலிகரும்புலி லெப்ரினன்ட் கேணல் நளாயினி

நிமிர்ந்த நடைகொண்டாய்நெஞ்கத்தே அஞ்சாமைத்திமிர்கொண்டாய்அண்ணனின் ஆணையே மறையென்றாங்கேதிண்ணமாய் செயற்றிறன் செப்பினாய்பயிற்சியை நான்காம் அணியில் வியக்கும் வகையில் முடித்ததுகூட பெரிதல்ல.இந்தப்பாசறை அடைந்திட நீ பட்டபாடு பெருங்கதையே……

மேலும்

தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: இன்று 5ம் நாள்…

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து “திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்” என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.”

மேலும்