பிரான்சில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

பிரான்சில் உடல்நலக்குறைவால் கடந்த (04.06.2024) செவ்வாய்க்கிழமை சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (விநாயகம்) அவர்களின் வீரவணக்க நிகழ்வும்

மேலும்

மாமனிதர் பொறியியலாளர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள்

உலகமே வியந்த தமிழீழ மண்ணின் மாமனிதர் பொறியியலாளர் பேராசிரியர் அழகையா துரைராசா         10.11.1934 ~11.06.1994 . மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர். துரை விதியின் சொந்தக்காரர்.

மேலும்

கடற்கரும்புலி மேஜர் இளங்கோ வீரவணக்க நாள் இன்றாகும்.

11.06.1996 அன்று யாழ். மாவட்டம் காரைநகர் கடற்படைத் தளத்தில் ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் P 232, P244 இரு ‘சவட்டன்’ கரையோர ரோந்துக் கலங்களையும், ஒரு “பேபி டோறா” கலத்தையும் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சிலோஜன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி மேஜர் இளங்கோ / ஜீவரஞ்சன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள்

11.06.2008 அன்று வடபோர்முனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘இம்ரான் – பாண்டியன் படையணி துணைத் தளபதி’ லெப். கேணல் றெஜித்தன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

லெப். கேணல் சாள்ஸ் நினைவு நாள்

11.06.1993 அன்று யாழ். மாவட்டம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்களை தாக்க வந்த சிறிலங்கா கடற்படையினரின் இரு நீருந்து விசைப்படகுகள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘கடற்புலிகளின் தாக்குதல் தளபதி’ லெப். கேணல் சாள்ஸ் / புலேந்திரன், லெப்டினன்ட் மகான் ஆகிய வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

பிரான்சில் இசைவேள்வி-2024 கர்நாடக‌ சங்கீத இசைத்திறன் போட்டிகள்!

பிரான்சில் மூன்று தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2024 கர்நாடக‌ சங்கீத இசைத்திறன் போட்டிகள்.

மேலும்

பிரான்சில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ள தமிழ்மொழிப் பொதுத் தேர்வு-2024 .

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு-2024 மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மே 4 இல் புலன்மொழி வளத்தேர்வுடன் தொடங்கிய இத்தேர்வானது 01-06-2024 சனிக்கிழமை எழுத்துத் தேர்வுடன் நிறைவுற்றுள்ளது.

மேலும்

தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் அரும்பணியாற்றிய ஆர்வலர்களுக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றி தெரிவிப்பு!

2ஆவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் அரும்பணியாற்றிய தமிழார்வலர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும்

கரும்புலிகள் நாள் 2024  – 05.07.2024 சுவிஸ்

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில்  அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள்  அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

பிரான்சில் சிறப்படைந்த குசான்வில் பிரெஞ்சு தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா!

குசான்வில் பிரெஞ்சு தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா கடந்த 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

மேலும்