Wiesbaden நோக்கிய அமைதிக்கான பெண்கள் நடைப்பயணம் – நாள் 3

“கோபப்படுவதால்” எதுவும் நிகழ்ந்துவிடாது. கோபம் கழிந்ததும் நாம் எமது இயல்பு வாழ்விற்குத் திரும்பிவிடுவோம், ஆனால்; போராடப் புறப்பட்டால், தமிழினப்படுகொலைக்கான குற்றத்தை இங்குள்ள அரசுகள் மீது சுமத்தினால் தடைகளும் பிரச்சனைகளும் குறுக்கேவரும். சிறைசெல்லவேண்டிவரும்.

மேலும்

இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய ஆவணப்படத்தை சேனல் 4 வெளியிடுகின்றது

இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை வெளியிட பிரித்தானியாவின் சேனல் 4 தயாராகி வருகிறது.

மேலும்