என் ஆசை தவறு என்றால் யாரும் ஆதரவு தர வேண்டாம்’ – சாந்தனின் உருக்கமான மடல்

என்னைப் போன்ற வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் ரத்த உறவுகள் எப்படி இருக்கும்?’ என சாந்தன் உருக்கம் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 7 பேரும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். முதலில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து சிறையிலிருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும்