உன் சுவடுகள் பற்றி.

காலில் காயம்பட்டதனால் உனக்கும்வலித்திருக்கும், ஆனாலும்காடுமேடெல்லாம் உன் கால்கள்நடக்கத் தயங்கவில்லை,ஆதலால்தான், எம் கானகமும் நிலமும்களவுபோகாமல் காக்கப்பட்டது…

மேலும்

பிரிகேடியர் சொர்ணம்

எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும்.

மேலும்