பிணக்காட்டின் இறுதி நாள்

வானம் கந்தக புகைகளால்வன்புணரப்பட்டு புவியெங்கும்தீட்டுக்களால் வழிந்து கொண்டிருந்தவிடிகாலைப் பொழுதொன்றுசாவின் முனகலையும் இழந்துசத்தங்களை குறைத்துசவமாய்க் கிடந்தது

மேலும்