இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஜப்பானிய தூதுவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது.
மேலும்Day: June 29, 2022
குருந்தூர் மலையில் புத்தரின் சிலை நிறுவுவதை தடுக்கப் போராடியவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்!
குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மேலும்