யாழ்ப்பாண நகரசைபத்தலைவர் திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன் சுவிற்சர்லாந்திற்கு வருகை அளிக்க உள்ளார்.

தமிழ் அமைப்புக்கள் சைவநெறிக்கூடத்தினை அணுகி பேர்ன் மாநில அரச மற்றும் சுவிற்சர்லாந்து நடுவன் அரச பிரதிநிதிகளை நேர்காண வழி வேண்டி இருந்தனர்.

மேலும்