நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது, ஒற்றையாட்சி முறைமை ஒழிப்பது, தமிழ்த் தேசமும்இ சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ட்டி (கூட்டாட்சி) முறைமையை ஏற்படுத்துவதுமே நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டெழ ஒரே வழி – கஜேந்திரகுமார் எம்பி

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது மட்டுமல்ல, 74 வருட ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படல் வேண்டும். தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்ட்டி (கூட்டாட்சி) முறைமையை ஏற்படுத்துவதற்கு நீங்கள் இணங்கவேண்டும். இதுவே இன்றைய நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டெழ ஒரே வழி – கஜேந்திரகுமார் எம்பி

மேலும்