சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம்படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின்நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவினை முன்னிட்டு 25வது தடவையாக நடைபெற்ற வளர்ந்தோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 13.03.2022 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள றுயமெனழசக் உள்ளரங்க மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்