11ம் நாளாக தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம் மனிதச்சங்கிலி போராட்டத்தில் இணைந்தது.

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இன்று (26/02/2022) யேர்மனி நாட்டில் லாண்டோ மாநகரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டது.

மேலும்

பிரான்சில் ‘இளங்கலைமாணி’தமிழியல் பட்டக்கல்வியில் தொடரும் சாதனை

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியமும், தமிழ் இணையக் கல்விக்கழகம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டப்படிப்பிற்கான தேர்வின் இறுதி நாளான 20/02/2022 இல் பட்டக்கல்வியை நிறைவு செய்த பட்டகர்களுக்கான சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இதில்

மேலும்