“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்”ஐநாவுக்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதியிம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை.

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும்  மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. 

மேலும்