வடக்கு-கிழக்கு மக்கள் வழங்கிய ஏகோபித்த ஆணையை ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்!

ஜனாதிபதி தான் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை விட அதிகமான, மிக உறுதியான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட தமிழ் கட்சிகளை, தமது கொள்கைகளையும் மக்கள் ஆணையையும் கைவிட்டுவிட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான தனது இனவாத கொள்கைக்கு ஆதரவு அளிக்குமாறு, எதுவித வெட்கமோ கூச்சமோ இன்றி இந்த ஜனாதிபதி கேட்டிருக்கிறார்.

மேலும்