16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவெழுச்சி நாளானது 16.01.2022 அன்று சுக் மாநிலத்தில் நினைவுகூரப்பட்டது.
மேலும்Day: January 16, 2022
சுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல் கிட்டு உட்பட
பிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்” போராட்டம்!
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்