24.11.1992 அன்று விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பலாலி கிழக்கு தொடங்கி ஒட்டகப்புலம் வரையான 150 காவலரன் மீதான தாக்குதல் ஒரு பார்வை.

பலவேகய 02 சிங்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடிவுற்றதும். யாழ்மாவட்டத்திலிருந்த நான்கு கோட்டங்களிலிருந்தும் யாழ் மாவட்டத்தாக்குதலணியலிருந்தும் போராளிகள் ஒன்றாக்கப்பட்டு ஒரு பயிற்சித் திட்டத்திற்க்கென அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி,

மேலும்

வீதி புனரமைப்பு தொடர்பாக மாநகர சபையில் கூட்டம்

அண்மையில்ஸ்ரான்லி வீதி புனரமைப்பு தொடர்பாக மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

மேலும்