இரண்டாவது ஆண்டாக மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் -2021

‘மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்’ இரண்டாவது ஆண்டாக எதிர்வரும் கார்த்திகை 20,21 ஆம் நாட்களில் நடாத்தப்படவுள்ளது என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என மூன்று மட்டங்களில் இத்திறனறிதல் நடாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்