‘மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்’ இரண்டாவது ஆண்டாக எதிர்வரும் கார்த்திகை 20,21 ஆம் நாட்களில் நடாத்தப்படவுள்ளது என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என மூன்று மட்டங்களில் இத்திறனறிதல் நடாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்