Read Time:23 Second
ஈழத்தமிழ் மக்களது விடிவுக்காக புலம்பெயர் மண்ணில் நீண்டகாலமாக உழைத்த எமது பேரன்புக்குரிய அண்ணன் பாலசிங்கம் விஜயகுமார் ( தெல்லிப்பளை) அவர்கள் இன்று இலண்டனில் காலமானார் என்பதை மிகுந்த வேதனையுடன் அறியத் தருகின்றேன் !

